இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 15 பேர் தற்கொலையா

இந்தியாவில் நடக்கும் கொலை மற்றும் தற்கொலை குறித்து புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.


அந்த புள்ளி விவரத்தில் தற்கொலை குறித்து சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் நிச்சயம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.


அதாவது, 2016ம் ஆண்டு பதிவான தற்கொலை வழக்குகளின் அடிப்படையில், இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம்.


தற்போதைய செய்திகள் :



 

சோனியா காந்தி குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்புஅளிக்க மாநிலங்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்





 

மின்னணுக் கழிவுகள் பதுக்கல்:ஐந்து கிட்டங்கிகளுக்கு சீல்





 

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: மக்களவையில் டி.ஆா். பாலு வலியுறுத்தல்





 

மீனவா்களைப் பாதுகாக்கத் திட்டம் தேவை: மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்





 

அவசரச்சட்டம் பிறப்பித்துள்ளதன் மூலம் தோல்வி பயத்தை ஒப்புக் கொண்ட முதல்வர்: ஸ்டாலின் கருத்து





 

சீனப் பொருளாதாரக் கணக்கெடுப்பு கொண்டு வந்துள்ள ஆக்கப்பூர்வச் சமிக்ஞை!





அதாவது 2016ல் மட்டும் 1,31,008 பேர் தங்களது இன்னுயிரை தாங்களே மாய்த்துக் கொண்டுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 2% குறைவு என்பதுதான் இன்னும் சோகம். அதாவது 2015ல் 1,33,623 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


 

இதில், பெண்களை விட ஆண்களே அதிகளவில் (68%) தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற பேரதிர்ச்சியும் காத்திருக்கிறது.


ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 2010ம் ஆண்டு வரை தற்கொலை என்பது மிக