சிவசேனா உருவான சிவாஜி பூங்காவில் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்
மும்பை: நான் தனி ஆளில்லை எனவும், முதல்வராகிய நீங்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறீர்கள் என முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.